20.08.2008/ நிருபர் எல்லாளன்
இடம்பெற்றுவரும் மேதலினால் வன்னியில் தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து கொடுமையால் துன்பப்படும் மக்களின் துயரங்களைப்போக்க சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் பொது அமைப்புக்களும் உடனடியாக முன்வரவேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
// விரிவாக
20.08.2008/வானதி
பதவி விலகிய பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பின் இராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் திங்கட்கிழமை தான் பதவி விலகுவதாக தொலைக்காட்சி உரையொன்றின் // விரிவாக
- 18.08.2008 / நிருபர் எல்லாளன்
தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு மற்றும் சட்டவிதிகளுக்குப் புறம்பான செயற்பாடுகளென மொத்தமாக 151 முறைப்பாடுகள் இதுவரை பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே தெரிவித்துள்ளது.
எல்லைக்கிராமங்களில் ஒட்டுக்குழுக்களின் நடமாட்டம் அதிகரிப்பு : கபே

(படங்கள் இணைப்பு) சிறிலங்காப் படைகளுக்கு எதிராகப் போராடும் வலுவுள்ளவர்களுக்கான மக்கள் கட்டுமானப்பயிற்சி நேற்று கிளிநொச்சியில் ஆரம்பமாகியது.


1983 இல் நடந்தவற்றிற்கும் அதைத் தொடர்ந்து 25 வருடங்களாய் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கும் நான் மன்னிப்புக் கோருகின்றேன்.













சிறிலங்கா விமானப்படைக்கு புதிதாக 2500 பேரை இணைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடபகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் படை நடவடிக்கைகளில் காயத்துக்குள்ளாகும் படையினருக்குச் சிகிச்சையளிப்பதற்காக யாழ். குடாநாட்டில்
(படங்கள் இணைப்பு) முன்னாள் போராளிகள் பெருமளவிலானோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீள இணைந்து வருகின்றனர். தாயகத்தை எதிரியிடமிருந்து காக்கவும்-
சிறிலங்காப் படையினரின் தொடர்ச்சியான எறிகணை வீச்சு மற்றும் இராணுவ நடவடிக்கைகளினால் முழங்காவில் ஜெயபுரம் பிரதேசத்திலிருந்து முட்கொம்பன்,
அண்மையில் நடைபெற்று முடிந்த சார்க் உச்சி மாநாட்டு காலப்பகுதியில் குறைவடைந்திருந்த கடத்தல்கள், கப்பம் பெறல்கள் மற்றும் படுகொலைகள் மீண்டும்
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரம் பகுதியில் சிறிலங்காப் படையினரால் நிறுவப்பட்டிருந்த காவலரண் மீது ஆயுததாரிகளால் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காப்படையினரின் தாக்குதல்களால் கிளிநொச்சி கல்வி வலயத்தில் பத்தாயிரம் வரையான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாய பயிற்செய்கையில் ஈடுபடுவோருக்கு நிபந்தனையுடன் படையினர் அனுமதியளித்துள்ளனர்.
மட்டக்களப்பு பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெறும் பல்வேறுபட்ட படுகொலை சம்பவங்களை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் தென்மராட்சி நாவற்குழி சிறிலங்காப் படையினரின் சோதனைச்சாவடியில்வைத்து வியாபாரி ஒருவர் நேற்று காலை 10.00 மணியளவில் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்துக்கும்
வன்னிப் பகுதியில் இடம்பெறும் மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் துயர்துடைப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டு மெனக்கோரி யாழ் பல்கலைக்கழகத்தின் மௌனப் பிரார்த்தனையொன்று நடத்தப்பட்டுள்ளது.
கம்பஹா பிரதேசத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 29 தமிழர்கள் சந்தேகத்தின்
ஒரு வாரகாலமாக வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் தேங்கிக்கிடந்த வன்னிப்பிரதேசத்திற்கான தபால் பொதிகள் நேற்று திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்பட்டதாக
எதிர்வரும் மாதங்களில் பத்துநாட்களுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் சிறிலங்காப் படைக்குத் தேவையான படைக்கலங்களைத் தவறாது
கடந்த வியாழக்கிழமை முதல் வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காணமல் போயுள்ளதாக தாயாரால் செட்டிகுளம் பொலிசாரிடம் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மணலாற்றுப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்காப் படையினரின் முகாமில் நேற்று மின்னல் தாக்கியதில் நான்கு படையினர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காப் படையினர் நேற்று கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது பல்குழல் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
வவுனியா முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 வைத்தியசாலைகள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுடன் இணைந்து


